Posts

Showing posts from May, 2021

கம்யூனிசம்

Image
பொதுவுடைமை என்பது தனிச்சொத்துவுடமையை உடைத்து சமூக வளங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை சமமாக பங்கிட்டு கொள்வது. கம்யூனிசம் என்பது  எல்லாவற்றையும் பாட்டாளி மற்றும் முதலாளி என்று வர்க்க அடிப்படையில் அணுக கூடிய சித்தாந்தம். இந்த முதலாளித்துவதில் நிலவும் வர்க்க முறைதான் பாட்டாளி vs முதலாளி. இந்த முதலாளித்துவதால் கட்டமைப்பட்ட ஜனநாயக அரசு தனி நபர் ஒருவர் மூலதனம், நிலம் மற்றும் அனைத்துவிதமான உடமைகளை வாங்க விற்க அனுமதிக்கின்றன மற்றும் இந்த முதலாளித்துவ கட்டமைப்புதான் தனிச்சொத்துடைமை என்றழைக்கப்படுகிறது. இதனால்  நாட்டின் உடமைகள் அனைத்தும் ஒரு சிறு கூட்டமான முதலாளிகளிடமும் மற்றும் தனது உழைப்பை மூலதனமாக வைத்து வாழும் எந்த ஒரு இலாபமும் பெறாத ஒரு பெரும் கூட்டமாக பாட்டாளி வர்க்கம் திகழ்கிறது. இந்த பெரும் கூட்டமான பாட்டாளி வர்க்கம் தங்களை தங்களின் அடிமைமுறையில் இருந்து விடுவித்து புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து அனைத்து உடமைகளையும் அரசுடமை ஆக்கி சமமாக பங்கிட்டு கொள்ளவதுதான் கம்யூனிசம்.  ஒரு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமை முறை ஆகியவை மூலதனம் மற்றும் அதன் உற்பத்...

திராவிட மாயை

Image
இங்கு வந்த டச்சு, இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு போன்ற காலனியாதிக்க நாடுகள் தங்களின் வணிக மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபட்டனர். இங்கு உள்ள வழிபாட்டு மற்றும் கலாச்சார அமைப்பு முறைகள் மத மாற்றத்திற்கு பெரும் சிக்கலாக இருந்ததால், கிறிஸ்துவ மிஷனரிகள் முதலில் வரலாற்று அடிப்படையில் உள்ள தமிழ் நூல்களை திருத்த முற்பட்டனர்.  அதன் மூலம் இங்குள்ள இலக்கியங்கள் கிறிஸ்து அடிப்படையில் எழுதப்பட்டவை என்று கூற முற்பட்டனர். இன்றுவரை திருக்குறளை கிறிஸ்துவ நூல் என்று உரிமை கோருகின்றனர். முதன்முதலாக பிராமணர்களையே மதமாற்றத்திற்கு உட்படுத்தினர்! பிறகு கிறிஸ்தவர்களின் புனிதநூலை விவாதத்திற்கு உட்படுத்தியதால் பிராமண மதமாற்றம் பெரிதும் பலனளிக்கவில்லை! இந்து சமூகக்கட்டமைப்பில் அடுத்த படிநிலைகளில் இருந்த வேளாளர் உட்பட முன்னேறிய பல சமூகங்களும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன! ஆனாலும் இவை எதுவும் பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை என்பதா ல் இனவாதத்தின் அடிப்படையில் பிரித்தாள்வது என்று முடிவு செய்தனர். 1838 இல் மொழி ஆராய்ச்சி மற்றும் மத மாற்றத்திற்க்கு இந்தியா வந்த கால்டுவெல், இங்...

ராமானுஜர்

Image
1000 வருடங்களுக்கு முன் ஆன்மிகக்கதை முன்நிறுத்தி சமூக புரட்சி செய்தவர்... தனது விசிட்டாத்துவைத்தின்படி, பக்தியின் மூலம் யார் பெருமாளின் திருவடியை பற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் வைணவர்கள் அவர்களிடையே சாதி வேற்றுமை மற்றும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று முன்வைத்தவர்..  தலித்துகளின்  ஆலைய நுழைவுக்கு அடித்தளம் இட்ட மகான்.. அவர்கள் அனைவருக்கும்    திருகுலத்தோர் என்று நாமம் இட்டார்.. இது காந்தியின் ஹரிஜன் போன்றது.. வைஷ்ணவம் என்னும் சமயத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றி மக்களிடையே கொண்டு சேர்த்தவர்...  பெண்களை தனது சீடர்களாக ஏற்று பாலினம் பாராது சமத்துவமாக நடத்தியவர்..  இவரின் செயல்களை கண்டு உடன் இருந்த அந்தணர்களே  கொல்ல  முயற்ச்சி செய்தனர்..   இவர்காலத்தில் வைஷ்ணவம் வேகமாக மக்களிடையே பரவியது ராமானுஜரின் சமய கருத்துக்களால்.  அதனால் கோபம் அடைந்த இரண்டாம் குலோத்துங்கன் ராமானுஜரை கொல்ல முற்பட்டான்.. இதை அறிந்த எம்பெருமான் ஸ்ரீரங்கம் விட்டு மைசூரில் சில வருடங்கள் தங்கினார்..  ஒரு முஸ்லிம் இளவரசி பெருமாள் சிலையின்மேல் கொண...